Friday, June 24, 2011

tittle is urs

என் சந்தோஷமான தருணங்களில் என்னால் வாய் விட்டு சிரிக்கமுடியவில்லை 
நீ என் அருகில் இல்லாததால் ..
என் சோகமான தருணத்தில் என்னால் அழமுடியவில்லை நீ என் கண்களை பார்த்துகொண்டு அருகில் இருந்ததால்

1 comment: