Friday, March 4, 2011

tittle is urs

சுடர் விடும் சோலை ..
பூக்களால் மாலை ..
மனம் வீசுமே நாளை ..
இங்கு என் கவிதையில் உன்னக்கென்ன வேலை ?..
என் நினைவில் இருந்த நீ வரிகளாகவும் மாறிவிட்டாய் ..
என் கவிதை அழகை தெரிகிறது உனக்காக எழுதியதால் தானோ

No comments:

Post a Comment