Wednesday, March 23, 2011

tittle is urs

உன்னை நினைக்காத நாளில்லை ..
உன்னை நினைக்காமல் நானும் இல்லை..
உனக்கருகே நான் பேசியதுமில்லை
ஆனால் உன்னோடு பேசாமல் இருந்ததும் இல்லை ...
உன் மனதிடம் கேட்டு பார் அது சொல்லும்  என் நிலைமை

1 comment: