சூரியன் மேல் நெருப்பை விட்டு எரிக்க முடிந்தவர் யாரும் அல்ல ..
நிலவை நீர் விட்டு குளிர்விப்பவனும் எவனும் அல்ல;
உன் கோவம் என்னும் சூரியன் என்னை பிறரிடம் இருந்து காக்கிறது..
உன் அன்பு என்னும் நிலவு என்னை சாந்தமாய் வைத்துக்கொண்டிருகிறது ..
எப்பொதும் அதனால் தான் யாரும் தொடமுடியாத வானமாய் நான் அங்கு
நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறேன் .
No comments:
Post a Comment