Thursday, August 25, 2011

tittle is urs

உண்ணவும் நேரம் இல்லை ..
உறங்கவும் நேரம் இல்லை..
இருந்தும் பசி ஆரிக்கொள்கிறது உடல்  
என்னவள் உன்னை நினைத்ததும் :-) 
உன் நினைவு என்னும் இறகு என் இமைகளை தடவி 
என் விழிகளின் வலியையும் நீக்கியது 

2 comments: