பணத்தை தேடி பகலில் அலைந்து கொண்டே இருப்பவனும்..
இதயத்தை தேடி இருட்டில் செல்பவனும்
அமைதியாக தூங்கியதும் கிடையாது ..
பெற்ற பணத்தை கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தவனும் கிடையாது .
இதயத்தை தேடி இருட்டில் செல்பவனும்
அமைதியாக தூங்கியதும் கிடையாது ..
பெற்ற பணத்தை கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தவனும் கிடையாது .
No comments:
Post a Comment