உனக்காக நான் சிந்திய கண்ணீர் துளி கூட வற்றிப்போனது ..
ஆனால்
உன் மீது வைத்த பாசம் வற்றாமல் அப்படியே தான் இருக்கிறது ...
ஒரு முறை பார் என் உயிர் உன் காலடியில்
உன்னை தங்க காத்துகொண்டிருக்கும் பெண்ணே !
ஆனால்
உன் மீது வைத்த பாசம் வற்றாமல் அப்படியே தான் இருக்கிறது ...
ஒரு முறை பார் என் உயிர் உன் காலடியில்
உன்னை தங்க காத்துகொண்டிருக்கும் பெண்ணே !
HMM GUD
ReplyDelete