Monday, August 20, 2012

pirivin vali azhavaikkum

யாருடைய சிரிப்பில் நீ இன்று மயங்கி சிரிக்கிறாயோ ..
அவன்/அவள் உன்னை நிச்சயமாக அழவைத்து பார்க்கக்கூடும் பின்னாட்களில் ..

expansion:
இன்று அவர்களின் சிரிப்பும் நினைவும்  நம்மை அதிகமாக நேசிக்க வைத்தததால்  அவர்களின் பிரிவு நம்மால் தங்கி கொள்ளமுடியாமல் நாம் நாளை அழவேண்டி வரும் ... 

No comments:

Post a Comment