Saturday, September 22, 2012

aaratha kaayam manathil

ஆறாத காயம் தந்தாய் என் மனதில் ...
அது ஆறும் முன்னே வந்தாய் எதிரில் ...
இன்று பட்டதே உன் முகம் என் கண்ணில்...
என் நிழலும் விழாமல் போனதே மண்ணில்...
(அதையுமா திருடிசென்று விட்டாய் என்னிடம் இருந்து.)

No comments:

Post a Comment