நமக்கு பிறர் செய்த உதவியை காட்டிலும் பெரியது ..
நம்மை முழுமையாக நேசித்த மனிதரின் பாசம் ...
நேசித்த ஒருவரை இன்று நீ அழவிடலாம்..
ஆனால் நிச்சயம் நாளை நீ அழுவாய் ..... அவர்களை காயப்படுத்தினால் ...
நம்மை முழுமையாக நேசித்த மனிதரின் பாசம் ...
நேசித்த ஒருவரை இன்று நீ அழவிடலாம்..
ஆனால் நிச்சயம் நாளை நீ அழுவாய் ..... அவர்களை காயப்படுத்தினால் ...
No comments:
Post a Comment