Wednesday, September 19, 2012

inaiyum anbu.

இணையாத தண்டவாளத்தில் நாம் நடந்து சென்றாலும் ..அது
இணையும் இடத்தில் நாம் சேர்ந்திடுவோம் ...
இணையாத ஏதும் எங்கும் இல்லை ....
இணையும் இடமே நம் அன்பின் எல்லை ...

No comments:

Post a Comment